முக்கிய செய்திகள்

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி : அமைச்சர் டக்ளஸ்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய...

Read moreDetails

காசாவில் போர் தொடரும் – இஸ்ரேலிய பிரதமர் உறுதி!

ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரானுடன் இணைந்த படைகள்...

Read moreDetails

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

தேர்தல் குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது...

Read moreDetails

தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம்? : அமைச்சர் விஜேதாச!

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் முக்கிய பொறுப்பு அடுத்த வருடம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே குடும்ப ஆட்சியை...

Read moreDetails

ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பொலிஸார் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ஆங்கில புத்தாண்டு பிறப்பிற்கு இருப்பது இன்னும் ஐந்து நாட்களே . இதனால் சென்னையை சுற்றிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டல்கள் , விடுதிகள்...

Read moreDetails

CID விசாரணை: கைது செய்யப்படுவாரா கெஹெலிய?

சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில்  தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள்  எழுந்தன. இந்நிலையில் பெரும் சர்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பில்  கெஹெலிய...

Read moreDetails

500 விக்கெட்களை நெருங்கும் அஸ்வின்!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இரு அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில் 2 போட்டிகள்...

Read moreDetails

மன்னாரில் பேருந்து மோதியதில் 8 மாடுகள் உயிரிழப்பு!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு உட்பட்ட நாயாத்து வழி பகுதியில், நேற்று மாலை தனியார் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடுகள் மீது...

Read moreDetails

பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமுல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஆமர் வீதியில் தீ விபத்து!

கொழும்பு – 13, ஆமர் வீதி அருகே  ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆமர்வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails
Page 1146 of 2363 1 1,145 1,146 1,147 2,363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist