முக்கிய செய்திகள்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற போட்டிகளில் மெக்சிகோ, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. மெக்சிகோ - தென்கொரியா மெக்சிகோவில்...

Read moreDetails

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக்கொண்டது. ஜனாதிபதியின் உத்தரவுப்படி முற்றுகை...

Read moreDetails

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

வடக்கு இங்கிலாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான இடைத்தேர்தலில் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham ) எளிதாக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், தொழிற்கட்சி...

Read moreDetails

2026 முதல் ஆறு மாதங்களில் வீதி விபத்துக்களால் 1,297 மரணங்கள்!

2026 ஜனவரி 1 முதல் ஜூன் 16 வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய கடல் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை'...

Read moreDetails

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக் கூட்டம்,...

Read moreDetails

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பொலிஸாருக்கும், இலங்கை விமானப்படைப் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டமான சூழல் குறித்து cகாவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாகக்...

Read moreDetails

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றும் அதிகாரி, 'வாட்ஸாப்' தகவல் பரிமாற்ற செயலியில், நிறுவனத்தின் இயக்குநர் என கூறி, குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் உத்தரவுகளுக்கு இணங்கி,...

Read moreDetails

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து ரூ....

Read moreDetails
Page 123 of 2770 1 122 123 124 2,770
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist