முக்கிய செய்திகள்

காணாமல் போன நால்வர் மீட்பு

மாரவில – முதுகட்டுவ பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த ஜப்பானிய பிரஜை உள்ளிட்ட 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படையினரும் குறித்த பகுதியில் உள்ள...

Read moreDetails

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை விடுத்த முக்கிய செய்தி

கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள்  இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா...

Read moreDetails

கட்சிகளை ஐக்கியப்படுத்தும் ஆகப் பிந்திய ஒரு முயற்சி – நிலாந்தன்.

  நேற்று சனிக்கிழமை (17.11.23) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டாண் டிவி குழுமத்தின் அனுசரணையோடு ஒரு சிவில் அமைப்பு அந்த...

Read moreDetails

மற்றுமொரு சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத் தூதரகத்தினால் வெளிவிவகார அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

43 நாட்களாக தொடரும் காஸா இஸ்ரேல் போர்

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து 43 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸாவில் வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுதற்கு மோடி கண்டனம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பழங்களை வாங்குவோருக்கு எச்சரிக்கை

சந்தையில் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் இந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், நுகர்வோர்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மூன்றாவது தடவையாகவும் சேவையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், அது நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி, 03...

Read moreDetails

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்

கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக குறித்த படகின் உரிமையாளரால் இன்று (19) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர்...

Read moreDetails
Page 1230 of 2395 1 1,229 1,230 1,231 2,395
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist