முக்கிய செய்திகள்

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட...

Read moreDetails

2,500 புதிய தாதியர்கள் நியமனம்

புதிதாக நியமனம் பெற்ற 2 ஆயிரத்து 519 தாதியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுவதாக சுகாதார...

Read moreDetails

ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார் – ஹரின் பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடினார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில்...

Read moreDetails

சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை...

Read moreDetails

புலமை பரிசில் பரீட்சை : 5 மாணவர்கள் அதிகூடிய சித்தி

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் அதிகூடிய சித்திகளை 5 மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த 5 மாணவர்களும் 198 புள்ளிகளை பெற்றுள்ளனர்....

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம்-நீதிமன்றம்!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு...

Read moreDetails

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக் கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது : முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

Read moreDetails

டிசம்பர் முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல், இலங்கையில் வாசனை பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, மசாலா பொருட்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர...

Read moreDetails

பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை : அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை...

Read moreDetails
Page 1236 of 2397 1 1,235 1,236 1,237 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist