முக்கிய செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை 12 மணித்தியாலங்களுக்கு...

Read moreDetails

”அனைவருக்கும் ஆங்கிலம்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு...

Read moreDetails

தமிழ் மொழி பாடசாலைகளுக்கான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும். இந்நிலையில் மாவட்ட...

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் நிறுத்தம்! பயணிகள் அசௌகரியம்

தியத்தலாவ பகுதியில் உள்ள ரயில் பாதையில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் போக்குவரத்தை நாடியுள்ளோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நேற்று (வியாழக்கிழமை) குறித்த விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற...

Read moreDetails

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வெளியீடு!

2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்...

Read moreDetails

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்!

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்களால் வரவு செலவுத்...

Read moreDetails

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : சரத் வீரசேகர!

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் மக்களுக்கே பாதிப்பு : அகில விராஜ்!

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails
Page 1237 of 2397 1 1,236 1,237 1,238 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist