முக்கிய செய்திகள்

அனைத்து தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்ற அம்பிட்டிய தேரரின் கருத்து குறித்து சுமந்திரன்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார். வன்முறை மற்றும் இன, மத வெறுப்புணர்வைத் தூண்டும்...

Read moreDetails

சைபர் குற்றங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து!

சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் அணியை கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read moreDetails

கான் யூனிஸ் நகரில் தாக்குதல் மேலும் 15 பேர் உயிரிழப்பு

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

அம்பிட்டிய சுமனரத்தின தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

இன்றுடன் மூடப்படும் பாடசாலைகள்?

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. அரச மற்றும்...

Read moreDetails

கொழும்பு புறக்கோட்டை தீ விபத்து – 6 பேரின் நிலை கவலைக்கிடம்! update

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு...

Read moreDetails

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை பணிப்பெண்கள் 28 பேர்

குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து வெளிநாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் இன்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க...

Read moreDetails

இந்திய குடியரசு தலைவர் தமிழ்நாட்டிற்கு விஜயம்

இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ் நாட்டிற்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்த...

Read moreDetails

இ.போ.ச க்கு சொந்தமான பேருந்து விபத்துக்களால் 90 மில்லியன் ரூபா நட்டம்

இலங்கையில் பேருந்து விபத்துக்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு வருடாந்தம் தொண்ணூறு மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த...

Read moreDetails

2024 முதல் கொடுப்பனவுகள் அனைத்தும் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் – உள்ளூராட்சி அமைச்சு

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் இணையம் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னோடி திட்டம் 2024 ஜனவரி...

Read moreDetails
Page 1284 of 2404 1 1,283 1,284 1,285 2,404
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist