முக்கிய செய்திகள்

யாழில் தொடர்ந்தும் இராணுவத்தை நிலைநிறுத்த பொலிஸார் முயற்சிப்பதாக சிறிதரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...

Read moreDetails

தென்கொரிய போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை!

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘Gwanggaeto the Great’என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதோடு இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும்...

Read moreDetails

காலி கோட்டையை பார்வையிட கட்டணம் : எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த காலி கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிட காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உர விநியோகம் தொடர்பில் வெளியான விசேட தகவல்!

பெரும் போக நெற் செய்கைக்குத் தேவையான போதியளவு உரம் கையிருப்பில் உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த...

Read moreDetails

சி.வி.கே சிவஞானம் தலைமையில் புதிய குழு – யாழ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்க அனுமதி வழங்குவதற்கு முன்னர்...

Read moreDetails

இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கட்டண முறைமை!

அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. பல உள்ளூராட்சி...

Read moreDetails

டயனா கமகே உள்ளிட்ட சாட்சியங்கள் 6 ஆம் திகதி விசாரணைக்கு அழைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம்...

Read moreDetails

தேசிய அடையாள அட்டை , பதிவு சான்றிதழ் வழங்கல் கட்டணங்களில் மாற்றம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய...

Read moreDetails

சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கவலை

தமது கடமைகளை நிறைவேற்றும் போது சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கவலை வெளியிட்டுள்ளது. உயிருக்கு அஞ்சாமல் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும்...

Read moreDetails

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 25 வது போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சின்னசாமி மைதானத்தில் மதியம்...

Read moreDetails
Page 1286 of 2404 1 1,285 1,286 1,287 2,404
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist