முக்கிய செய்திகள்

வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை!

வவுனியா நெடுங்கேணி பகுதியில்   தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில்...

Read more

மட்டு. வவுணதீவில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி  பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை...

Read more

கைக்குண்டு மீட்பு விவகாரம் – முன்னாள் போராளியும் கைது!

கொழும்பு, நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40...

Read more

நீதியமைச்சரினை சந்தித்து பேசியது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும்,  நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது...

Read more

மட்டு. கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மட்டக்களப்பு,களுதாவளை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க...

Read more

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை நீக்குவது குறித்து கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் வலியுறுத்து!

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை நீக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு ஜி.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது...

Read more

தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை – அரசாங்கம்

இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read more

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் – சஜித் பிரேமதாச கண்டனம்

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார். கடந்த நாட்களில் சதொச நிறுவனத்தில் ஏற்பட்ட மோசடி சம்பவங்களை மேற்கோள் காட்டி லங்காதீப...

Read more

திருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் !!

திருகோணமலை வரோதயனகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர்...

Read more

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கும் வகையிலான...

Read more
Page 1406 of 1622 1 1,405 1,406 1,407 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist