உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்
2024-09-29
ஹிஸ்புல்லா தலைவர் கொலைக்கு ஜோ பைடன் வரவேற்பு
2024-09-29
அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும்...
Read moreஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த நாட்டை விடவும் சிறப்பான பங்கை...
Read moreபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்....
Read moreகளுபோவில வைத்தியசாலையின் பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...
Read moreடெல்டா வகைக்கு எதிரான இலங்கையின் போர் நாட்டின் சுகாதார அமைப்பையும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் எதிர்வரும்...
Read moreமேல் மாகாணத்தில் வசிக்கும் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாதவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதற்கமைய 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 69 ஆண்களும் 25 பெண்களுமே இவ்வாறு...
Read moreநூற்றுக்கணக்கான போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் களமிறங்கிய அமெரிக்கா 2020 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது கோடைக்கால விளையாட்டுக்கான தங்கப் பதக்க...
Read moreகொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.