முக்கிய செய்திகள்

நாட்டில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு ஒரங்குட்டான் குரங்குகள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகளுக்கே இவ்வாறு தொற்று...

Read more

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

டெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் காணப்படும் பகுதிகளாக மாளிகாவத்தை, தெமட்டகொட, கொழும்பு வடக்கு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு நகரிலேயே டெல்டா...

Read more

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவியை வழங்கினார் ஜனாதிபதி

மரணத் தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி அவருக்கு வழங்கப்பட்டள்ளது....

Read more

ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் 7ஆவது நாளாகவும் தொடர்கிறது!

ஆசிரியர் சேவை சங்கம் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7ஆம் நாளாகவும் தொடர்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை...

Read more

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருவதுடன்,...

Read more

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

கண்டி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவு!

கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் 17 பேரும் பெண்கள் 14 பேருமே இவ்வாறு...

Read more

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான...

Read more

இலங்கையில் ஒரேநாளில் 1,452 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்று (சனிக்கிழமை)  மாத்திரம் 1, 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,447 பேர் உள்ளடங்குவதாகவும் ஏனைய...

Read more

நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டி இருக்கின்றது- சிறீதரன்

நாட்டின் சட்டம் மற்றும் நீதி ஆகியன எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற...

Read more
Page 1494 of 1638 1 1,493 1,494 1,495 1,638
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist