முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் நீராடச் சென்ற மாணவன் மாயம்- தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read more

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு – 2 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு...

Read more

அரசாங்கம் மேலும் சில அரசியல் கைதிகளை விடுவிக்க தயார்!- சுரேன் ராகவன்

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம்  தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) வவுனியா நகரசபை...

Read more

கோபா அமெரிக்க கால்பந்து: 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா

47 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் 1 - 0 எனும்...

Read more

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சடலமாகக் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த...

Read more

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை,...

Read more

கொரோனாவால் மேலும் 33 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 548 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 33 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 19 ஆண்களும் 14 பெண்களுமே இவ்வாறு...

Read more

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை...

Read more

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி – ஆசிய அபிவிருத்தி வங்கி

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது. வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான...

Read more

சீரற்ற வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு மின்சாரம் இல்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை மின் துண்டிப்பு குறித்து...

Read more
Page 1504 of 1641 1 1,503 1,504 1,505 1,641
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist