முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு பேரடி – மக்கள் விடுதலை முன்னணி

கொரோனா தொற்றினால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு பேரடியாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கட்சி...

Read more

கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆலோசனை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் ஆலோசனை...

Read more

பயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்பு: ஜனநாயக ரீதியாக நாட்டை ஆள முடியாதா என சஜித் கேள்வி

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகளை நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read more

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 22 பேருக்கு மீண்டும் அறிகுறி …!

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்...

Read more

தடுப்பூசி திட்டத்தில் முறைகேடு: விசாரணை நடத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் காணப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு...

Read more

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு- முழு விபரம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலாகும் என வலுசக்தி அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன்....

Read more

பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்வரும் 14ஆம்...

Read more

விடுதலை செய் அல்லது கருணைக் கொலை செய் – இலங்கை தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தொடர் போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக்...

Read more

நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை...

Read more
Page 1531 of 1637 1 1,530 1,531 1,532 1,637
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist