முக்கிய செய்திகள்

30,000 தடுப்பூசி குப்பிகள்: தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு GMOA வலியுறுத்தல்!

பொய்யான  கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் ஈடுபட்டமைக்காகவும்  25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காகவும் தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க...

Read more

கடல் சூழலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும்- மஹிந்த

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த...

Read more

தளர்த்தப்படும் பயணக்கட்டுப்பாடு – பின்னர் அமுலாகும் இறுக்கமான நடைமுறைகள்?

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. பயணக்கட்டுப்பாடானது கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி...

Read more

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவை

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த...

Read more

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 738 பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

Read more

அமெரிக்காவில் இலங்கையருக்கு முக்கிய பதவி!

வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையகத்திற்கு கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி...

Read more

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது

ரஷ்யா- மொஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை...

Read more

நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியானது!

நாடளாவிய ரீதியில் இதுவரை 21 இலட்சத்து 56 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள...

Read more

சஹ்ரானுக்கு உதவிய மேலும் இருவர் கைது!

சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின்...

Read more
Page 1532 of 1637 1 1,531 1,532 1,533 1,637
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist