எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
பிரதமரின் “தேசிய ஓய்வூதிய தின” வாழ்த்து!
2024-10-06
சங்குச் சின்னம் யாருக்குச் சொந்தம்?
2024-10-06
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அரசியல் கட்சிகளின் கூட்டுபொறிமுறையொன்று மிகவும் அவசியமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள்...
Read moreயாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ள நிலையில் அதனை சீனா தான் வாங்குவதற்கு முயற்சி செய்யும். பலாலி விமான நிலையத்தினை இந்தியா...
Read moreஇலங்கையில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26 கிராம சேவகர் பிரிவுகள், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன. திருகோணமலை, நுவரெலியா, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய...
Read moreதற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது...
Read moreஅஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வாங்க அவுஸ்ரேலியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. இலங்கை அரசு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த விடயம் குறித்து அவுஸ்ரேலியாவின்...
Read moreயாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது....
Read moreகிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 இற்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்...
Read moreமுல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில்...
Read moreபிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு (Alpha) இலங்கையின் 09 இடங்களில்பதிவாகியுள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாப்பிட்டிய, வாரியபொல, ஹபரதுவா, திசமஹாராம, கராபிட்டி மற்றும் ராகம ஆகிய...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.