எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
பிரதமரின் “தேசிய ஓய்வூதிய தின” வாழ்த்து!
2024-10-06
சங்குச் சின்னம் யாருக்குச் சொந்தம்?
2024-10-06
இலங்கையில் மேலும் ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால்...
Read moreஎரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
Read moreகொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் வறுமையில் வாடும் மக்களை, மேலும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்....
Read moreசமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த...
Read moreகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு...
Read moreதற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreஇலங்கையில் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 37 ஆ யிரத்து 67 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,...
Read moreஎரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இன்றைய தினம்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் திகதி முதல்...
Read moreஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.