முக்கிய செய்திகள்

கிரிக்கெட்டுக்கு புதிய பிராண்டை அறிமுகப்படுத்துவதே நோக்கம்

கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதுடன்,...

Read moreDetails

“நாம் 200 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு?

இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா...

Read moreDetails

உலக சாதனை படைத்த பலாங்கொடைச் சிறுவன்!

2 வயதும் 11 மாதங்களுமான ஆரோன் சாத்விக் என்ற சிறுவன் 100 மீற்றர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்...

Read moreDetails

சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வம் : சீனத் தூதுவர்!

சீன தொழிற்துறை முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஷென் ஹொங் தெரிவித்துள்ளார். யாழ் மக்களுக்காக சீன உலர் உணவு...

Read moreDetails

இஸ்ரேலின் சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் செயலிழப்பு : வீடுகள், வைத்தியசாலை மீது வீழ்ந்து விபத்து (காணொளி)

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் இருந்து சென்ற ஏவுகணைகள்...

Read moreDetails

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின்...

Read moreDetails

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் உறுதியளித்துள்ளார். சீன தூதுவர் தலைமையிலான குழுவினர்; யாழ் மாவட்டத்திற்கு...

Read moreDetails

அர்ஜுனவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாது : எழுந்தது புதிய பிரச்சினை

இலங்கை கிரிக்கெட் சபையைக் கலைத்து புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த இந்த தீர்மானம்...

Read moreDetails

இலங்கைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அனைத்து...

Read moreDetails

அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து நிவாரணங்களை வழங்க முடியாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்...

Read moreDetails
Page 1630 of 2772 1 1,629 1,630 1,631 2,772
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist