முக்கிய செய்திகள்

மொட்டுக்கட்சி ஜனாதிபதியுடன் முரண்பாடு? : இராதாகிருஸ்ணன்!

மொட்டுக்கட்சியும் ஜனாதிபதியுடன் மோதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

காசா போர்நிறுத்தத்திற்கு UN, NGO தலைவர்கள் அழைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு 18 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் மோதலினால் அதிகரித்து வரும் இறப்பு...

Read moreDetails

சட்டமன்ற தேர்தல் நாளை

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும், சத்தீஸ்கர் மாநிலத்திலும் நாளை தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், மிசோரமில் பகுதியிலுள்ள 40 தொகுதிகளுக்கும்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக நிலவும்...

Read moreDetails

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே அரசியல் தீர்வு வேண்டும்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் அரசியல் தீர்வு காணப்பட்டால் மட்டுமே பாலஸ்தீன அதிகாரிகள் காசாவில் நிர்வாகத்தை பொறுப்பெடுக்க வேண்டும் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி

எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்காக சுதந்திரக் கட்சிக்குள் விசேட பதவியொன்றை...

Read moreDetails

டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு தரப்புகளிடம் வாக்குமூலம்

அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது. இராஜாங்க...

Read moreDetails

உக்ரைனில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று...

Read moreDetails

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன்...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தம்

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம்...

Read moreDetails
Page 1631 of 2772 1 1,630 1,631 1,632 2,772
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist