முக்கிய செய்திகள்

மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு வழங்க ஆலோசனை? : அமைச்சர் கஞ்சன!

மின் உற்பத்தி நிலையங்களைத் தனியாருக்கு வழங்குவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

அம்பிட்டிய தேரர் மீது ஜனாதிபதி ரணில் நடவடிக்கை?

”தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனக்  கூறிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார்” என தான் நம்புவதாக நாடாளுமன்ற...

Read moreDetails

அரச ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு!

அரசாங்கத்துடன் தொடர்புடைய, அரச பணி புரியும் எந்தவொரு நபரும் WeChat  சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து கனேடிய அரசாங்கம் உத்தரவு...

Read moreDetails

அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) தாக்கல் செய்த...

Read moreDetails

சீன மொழி நிலையத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு அமைச்சவை அனுமதி!

சர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும்...

Read moreDetails

புதிய வேலைவாய்ப்பு சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கான்செப்ட் பேப்பரை அடிப்படையாகக் கொண்டு கருத்தாக்க பத்திரத்தை தயாரிக்க ஒரு வரைவுத் தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை அனுமதி...

Read moreDetails

சம்பளம் அதிகரிக்கப்படும் எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் : ஐக்கிய மக்கள் சக்தி!

பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் எதனடிப்படையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது!

”அரச ஊழியர்களின் சம்பளத்தில்  50 சதம் கூட உயர்த்த முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத்...

Read moreDetails

மின் கட்டண திருத்த மீளாய்வு காலப்பகுதியை மாற்ற அனுமதி : அமைச்சர் பந்துல

மின்சாரத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்...

Read moreDetails

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசி இறக்குமதி : பணிப்பாளர்களுக்கு பயணத்தடை!

போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வந்து நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவற்றை விநியோகித்தமை தொடர்பில் இரண்டு சுகாதார அதிகாரிகள் உட்பட மூவருக்கு...

Read moreDetails
Page 1644 of 2773 1 1,643 1,644 1,645 2,773
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist