முக்கிய செய்திகள்

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

2026 உலகக் கிண்ணத்தில் புதன்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடந்த போட்டியில் பெல்ஜியம் அணி செனகல் அணியை விறுவிறுப்பான ஆட்டத்தின் மூலம் வீழ்த்தியுள்ளது. சியாட்டிலில்...

Read moreDetails

இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் 2025 இல் 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக, தீவு நாடு மீண்டும் உயர்-நடுத்தர...

Read moreDetails

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCDB) அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, ​​ஐந்து கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர்...

Read moreDetails

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

பயாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகுருந்த பகுதியில் காலி-கொழும்பு பிரதான வீதியில் நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய...

Read moreDetails

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தைஇ...

Read moreDetails

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read moreDetails

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

பொசன் பூரணை தினத்தன்று புத்தளம் - சாலியவெவ பகுதியில் புகையிலையுடன் கூடிய வெற்றிலைச் சுருள்களை தானமாக வழங்கிய ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த...

Read moreDetails

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!

நாட்டின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மத்தேகொடவில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்....

Read moreDetails
Page 17 of 2686 1 16 17 18 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist