முக்கிய செய்திகள்

புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!

புது டெல்லிக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அரசு முறைப் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்....

Read moreDetails

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

அவசரகால பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 3.9 மில்லியன் மின்சார நுகர்வோரில், சுமார் 85% மின் இணைப்புகள் இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப்...

Read moreDetails

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

இலங்கை முழுவதும் ஏற்பட்ட பேரழிவு தரும் சூறாவளி மற்றும் வெள்ளம் தீவு நாட்டில் தெளிவான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வியாழக்கிழமை...

Read moreDetails

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதிலும் வெளிநாட்டு பௌத்த விகாரைகளின் உதவியை ஒருங்கிணைக்க உதவி...

Read moreDetails

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை...

Read moreDetails

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 40 மாவட்ட...

Read moreDetails

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஹெட்டிபொலவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று...

Read moreDetails

குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார்....

Read moreDetails

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்கள் இருவர் இந்தியாவில் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பின்னர் இந்தியாவின் ரகசியங்கள்...

Read moreDetails

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் குழந்தை பாலியல் குற்றவாளி !

முன்னாள் நர்ஸரி பணியாளரான வின்சென்ட் சான் (45 வயது) குழந்தைகளுக்கு எதிரான 26 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். 2017 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வடக்கு இங்கிலாந்தில்...

Read moreDetails
Page 16 of 2342 1 15 16 17 2,342
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist