முக்கிய செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

மென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு அதிகாரியை குற்றப் புலனாய்வுத் துறை...

Read moreDetails

லண்டனில் இரு பெரும் போராட்டங்களால் பலத்த பாதுகாப்பு – கவச வாகனங்கள் தயார் நிலை!

லண்டனில் இந்த சனிக்கிழமை ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள இரு வேறுபட்ட போராட்டங்களினால் ஏற்படக்கூடிய மோதல்களைத் தவிர்க்க, பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்கொட்லாந்து யார்ட் (Scotland Yard) மேற்கொண்டுள்ளது....

Read moreDetails

ஈரான் போர் எதிரொலி: ஐரோப்பிய விமானக் கட்டணங்கள் உயர வாய்ப்பு – எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மோதல் காரணமாக, விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் ஐரோப்பாவிற்கான விமானக் கட்டணங்கள் உயருவது உறுதி என சர்வதேச...

Read moreDetails

இங்கிலாந்தில் வாகனச் சாரதிகளின் ‘லாஃபிங் காஸ்’ போதையை கண்டறியும் கருவி அறிமுகம்!

தெற்கு இங்கிலாந்தில் வாகனச் சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலகின் முதலாவது 'லாஃபிங் காஸ்' (Laughing Gas) பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தெற்குப்...

Read moreDetails

பல நாள் இழுபறிக்குப் பின்னர் கேரளாவின் அடுத்த முதல்வரை அறிவித்த காங்கிரஸ்!

பல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்பு, உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர், வி.டி. சதீசன் கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி இன்று...

Read moreDetails

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,475 நபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது என்று பிரதிவாதி எழுப்பிய ஆரம்பக்கட்ட...

Read moreDetails

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு...

Read moreDetails

ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளிவிகார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...

Read moreDetails

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

கனமழை காரணமாக முன்னதாக உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில், கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...

Read moreDetails
Page 15 of 2604 1 14 15 16 2,604
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist