2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கக்கூடிய ஒரு சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிறிய விமானங்களுக்கு "குழிகள்"...
Read moreDetailsகட்டாய உழைப்பாளிகள் அடங்கலான நவீன அடிமைமுறைக்கு உட்பட்டவர்கள் இலங்கையிலேயே கிட்டத்தட்ட 139, 000 அளவில் உள்ளதாக 2021ஆம் ஆண்டின் Walk Free அமைப்பின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இலங்கையில்...
Read moreDetailsநேற்று இரவு ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 180-க்கும் மேற்பட்டவை தலைநகரில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகவும், 17 அழிக்கப்பட்டதாகவும்...
Read moreDetailsகாலியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், இந்தியா தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டது. வெற்றிபெற 372 ஓட்டங்கள்...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நலம் குறித்து அவரது கட்சியினரும் குடும்பத்தினரும் கவலை தெரிவித்து வந்த நிலையில், அவரது நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, அவரைச் சிறையிலிருந்து...
Read moreDetailsஎல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள்...
Read moreDetailsஅமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்மானிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள்...
Read moreDetailsமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (18) கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்பான வாக்குமூலம்...
Read moreDetailsஇலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மீன்...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) செப்டம்பர் 1 ஆம் திகதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.