முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரண உதவிகளின் முதல் தொகுதி இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. அதன்படி, பங்களாதேஷ் விமானப்படையின் சி-130...
Read moreDetailsஇலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் சுகாதார சேவைகளை ஆதரிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் 175,000 அமெரிக்க டொலர்களை அவசர...
Read moreDetailsஇலங்கை முழுவதும் நடைமுறையில் இருந்த அனைத்து முக்கிய வெள்ள எச்சரிக்கைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 9:30...
Read moreDetailsவெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்க...
Read moreDetailsசுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இங்கிலாந்து மருத்துவ சங்கம் (BMA) மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஆன்லைன் சந்திப்புகள்...
Read moreDetailsவேல்ஸ் இளவரசி தனது வருடாந்திர கிறிஸ்துமஸ் கரோல் சேவைக்கு முன்னதாக ஒரு பண்டிகை செய்தியை வெளியிட்டுள்ளார். இதில் அன்பின் முக்கியத்துவத்தையும் நிச்சயமற்ற காலங்களில் ஒருவருக்கொருவர் இணைவதன் முக்கியத்துவத்தையும்...
Read moreDetailsஇங்கிலாந்தில் (NHS) தேசிய சுகாதார அமைப்பின் போதுமான தயாரிப்பு இல்லாமையினாலும் 'மரியாதை குறைவான' நடைமுறைகளாலும் , வரவிருக்கும் குளிர்காலத்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று செவிலியர்கள்...
Read moreDetailsஉக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு சமரசத்தை எட்டவில்லை என்று கிரெம்ளின் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் டொனால்ட்...
Read moreDetailsசீனா, பிரித்தானியாவுக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், சீனாவுடனான நெருக்கமான வணிக உறவுகள் தேசிய நலனுக்கு சாதகமாக உள்ளதாகவும்...
Read moreDetailsவெம்ப்ளி மைதானம் அருகே 22 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர். வடமேற்கு லண்டனின் வெம்பிளியில் நேற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.