முக்கிய செய்திகள்

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வது போன்ற போர்வையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு மாற்றும் முயற்சி குறித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...

Read moreDetails

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

ஈரானுடனான தனது நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு ஓமன் (அமெரிக்காவின் நட்பு நாடு) குறுக்கே நின்றால் அதன் மீது குண்டுவீசுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி...

Read moreDetails

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் சோனல் தினுஷா தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தபோதிலும், இந்தியாவின் 462 ஓட்டங்களுக்குப் பதிலடியாக இலங்கையால் முதல் இன்னிங்ஸில் 284...

Read moreDetails

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026 கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தகவல் முகாமைத்துவ முறைமை...

Read moreDetails

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கஞ்சிபான் இம்ரானின் நெருங்கிய உறவினர் என கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) வரும் வாரங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு...

Read moreDetails

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூம் ஆகியவை இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் தொடங்கும் வேளையில், நீதி...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read moreDetails

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்  முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்...

Read moreDetails
Page 19 of 2762 1 18 19 20 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist