முக்கிய செய்திகள்

நிரம்பி வழியும் 33 நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்தம் 16 பெரிய நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது...

Read moreDetails

மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது.  இந்த அமைப்பு அடுத்த சில நாட்களில் ஏறக்குறைய வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.  இந்த அமைப்பின்...

Read moreDetails

காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்!

இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் முதல்வரை வாசலில் நின்று வரவேற்றனர். முதல்வர் விஜய்யை...

Read moreDetails

ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பட்டுவத்தே சாமரவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமரவை 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை...

Read moreDetails

பதவி விலகல் கோரிக்கைக்கு மத்தியில் உயர்மட்ட அமைச்சர்களுடன் இங்கிலாந்துப் பிரதமர் பேச்சுவார்த்தை!

ஆளும் தொழிலாளர் கட்சியின் மிக மோசமான தேர்தல் தோல்விகளில் ஒன்றைத் தொடர்ந்து, இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (12)  தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ...

Read moreDetails

மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா மற்றும்...

Read moreDetails

பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

பெல்ஃபாஸ்டின் (Belfast ) அடையாளங்களாகத் திகழும் பழமையான ஹோட்டல் மற்றும் மதுவகப்பகம் (Pub) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் 500-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு வளாகம்...

Read moreDetails

ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஹான்டா வைரஸ் (Hantavirus) அச்சுறுத்தலுக்குள்ளான சுற்றுலா கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்தானிய பயணிகள், தற்போது இங்கிலாந்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஹான்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 'எம்.வி...

Read moreDetails
Page 19 of 2604 1 18 19 20 2,604
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist