எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை
2026-04-09
மட்டு கல்லடியில் பெண்ணொருவர் கசிப்புடன் கைது
2026-04-09
மோட்டார் வாகனங்களை மோசடியான முறையில் பதிவு செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச, ஊழல்...
Read moreDetailsஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...
Read moreDetailsஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqch) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் மெஹமட் பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரை இலக்கு வைக்க வேண்டாம்...
Read moreDetailsவடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் நான்கு அம்பியூலான்ஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில்...
Read moreDetailsதடைசெய்யப்பட்ட பாலஸ்தீன குழுக்களை பகிரங்கமாக ஆதரிக்கும் போராட்டக்காரர்களை லண்டன் பெருநகர காவல்துறை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பை ஒரு பயங்கரவாதக் குழுவாகக்...
Read moreDetailsவெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி (மின்னியல் நாணயம்) மூலம் நன்கொடைகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர்...
Read moreDetailsஎதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை சத்தோசா விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தகம், வணிப...
Read moreDetailsவிமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை...
Read moreDetailsநாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது...
Read moreDetails‘குஷ்’ கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டுக்காக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இரண்டு இலங்கையர்கள் கைது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.