முக்கிய செய்திகள்

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அநுபுது வந்தனா' பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க...

Read moreDetails

சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை!

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்'க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத்...

Read moreDetails

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

Read moreDetails

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தக்...

Read moreDetails

நாட்டின் பல மாவட்டங்களில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இப்பிரதேசங்களின்...

Read moreDetails

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமேய்னி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கு ஊர்வல விபரங்கள் அதிகாரப்பூர்வமாக...

Read moreDetails

படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ரிதிமாலியத்தவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில், தாங்களாகவே அமைத்த படகு ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கடுகஸ்தோட்டையைச் சேர்ந்த 40 வயதுடையவர் மற்றும்...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

ஈத்-உல்-அதா (Eid al-Adha) பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு, ஈரானின் உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி ( Mojtaba Khamenei)...

Read moreDetails

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

இலங்கையில் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 53 ஆயிரத்தையும் கடந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, இந்த ஜூன் மாதத்தில் மட்டும்...

Read moreDetails

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் லா குய்ரா நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...

Read moreDetails
Page 21 of 2686 1 20 21 22 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist