முக்கிய செய்திகள்

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டாவ வீதியின் பழைய சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்  3,756 லீற்றர் கோடாவுடன் பெண் உட்பட மூவர்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழப்பு

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தகுளிய – கற்பிட்டி – அந்தர குடாவ பகுதியில் நேற்று (16) மாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும்...

Read moreDetails

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழப்பு!

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்று...

Read moreDetails

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நேற்று (15) நயினாதீவு அருகே விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பான தகவல் கிடைத்த உடனேயே,...

Read moreDetails

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது விளையாட்டு வாழ்க்கையின் முடிவிற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். இந்த காலப் பகுதி பலரும் எதிர்பார்த்ததை விட மிக அருகிலேயே உள்ளது. ஆகஸ்ட்...

Read moreDetails

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஹங்கேரியில், 57 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற போலந்து நாட்டுப் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது...

Read moreDetails

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

வியட்நாம் - இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களின் விளைவாக உக்ரைனில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்களுக்குத் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . நேற்று...

Read moreDetails
Page 21 of 2762 1 20 21 22 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist