முக்கிய செய்திகள்

சட்டவிரோத விலங்கு வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது!

வில்பத்து தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்கியிருந்த மூன்று சந்தேக நபர்களை வனவிலங்கு அதிகாரிகள் ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்தனர். அங்கு அவர்கள் தற்காலிக...

Read moreDetails

டிஜிட்டல் பொருளாதார மாற்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்காக 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் செயல்படுத்த...

Read moreDetails

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

ஐரோப்பிய பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், வரிகள் தொடரப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய...

Read moreDetails

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

இங்கிலாந்தின் (Eastbourne ) ஈஸ்ட்போர்ன் கடற்கரை அருகே ஒரு நம்ப முடியாத வினோதமான காட்சி அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள கடற்கரை முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிப்ஸ் (Chips) பாக்கெட்டுகள்...

Read moreDetails

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை வீதியில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளியானது அவரது புதல்வரும், தொழிலதிபருமான...

Read moreDetails

நார்விச் நகருக்கு அருகில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு : 60 வயது நபர் பொலிசாரால் கைது!

பிரித்தானியாவின் (Norwich) நார்விச்நகருக்கு அருகில் உள்ள தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew) பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிசாருக்குக் கிடைத்த தகவலின்...

Read moreDetails

• இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு சர்ச்சைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு புரட்சிகரமான அதே சமயம் சர்ச்சைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத்...

Read moreDetails

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 39 பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 60 க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று...

Read moreDetails

5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!

டித்வா புயலின் விளைவாக பகுதியளவு சேதமடைந்த குடியிருப்பு சொத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா அரசு மானியத்தை வழங்கும் செயல்முறையிலிருந்து கிராம அலுவலர் தொழிற்சங்க கூட்டணி விலக...

Read moreDetails

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தனியாக தானாக எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப்...

Read moreDetails
Page 173 of 2576 1 172 173 174 2,576
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist