முக்கிய செய்திகள்

காணாமற் போனோர் விடயத்தில் நிச்சயமற்ற தன்மை : சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!

காணாமற் போனோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக் காரணமாக நாட்டில் பல குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை...

Read moreDetails

நலன்புரி நன்மைகள் பெறும் விடயத்தில் முறைகேடுகள் இடம்பெற்றால் மீளப்பெற நடவடிக்கை : செஹான் சேமசிங்க!

போலியான தகவல்களை சமர்ப்பித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

Read moreDetails

கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் சிஐடி புதிய விசாரணை !

கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...

Read moreDetails

உக்ரைனுக்கு புதிய இராணுவ உதவிகள்-அமெரிக்கா!

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கமைய ரஷ்யா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா...

Read moreDetails

10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா விநியோகம் – தாய்மார்கள் குற்றச்சாட்டு

10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா கையிருப்பு நேற்று தமக்கு விநியோகிக்கப்பட்டதாக திரிபோசாவை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி...

Read moreDetails

ஓமானுக்குள் வரவேண்டாம் : இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

உறுதிபடுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்குள் வரவேண்டாம் என்று ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சு மற்றும்...

Read moreDetails

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதேவேளை சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்றச் செயல்களில்...

Read moreDetails

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள  போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை...

Read moreDetails

ஆசியக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

2023 ஆண்களுக்கான ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் 15 பேர் கொண்ட...

Read moreDetails

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : இடைக்கால இழப்பீட்டை ஏற்க இலங்கை தீர்மானம்

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பேரழிவுக்கான இடைக்கால இழப்பீட்டை ஏற்க இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. எக்ஸ் பிரஸ் பேர்லைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சட்ட...

Read moreDetails
Page 1740 of 2780 1 1,739 1,740 1,741 2,780
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist