முக்கிய செய்திகள்

இரண்டில் ஒரு தேர்தல் இந்த வருடத்தில் நடக்கலாம் – மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தல் அல்லது உள்ளூராட்சித் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களில் ஒன்று இந்த வருடம் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர்...

Read moreDetails

“சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம்” : இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்

இரணைமடு குளத்தில் வாயில் துப்பாக்கி வைத்து இராணுவம் அச்சுறுத்துவதை சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். கிளிநொச்சி இரணைமடு குளத்தில்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவுக்கான இழப்பீடு 6.4 பில்லியன் டொலர்கள்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் கடல் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட பேரழிவின் சேதத்திற்கான இழப்பீடு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையைத்...

Read moreDetails

இலங்கையுடன் ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஆரம்பிக்க ஈரான் விருப்பம் !!

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார கூட்டு ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஈரானிய எரிசக்தி அமைச்சர் அலி-அக்பர் மெஹ்ராபியன் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும்...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அதன் ஐம்பத்து மூன்றாவது அமர்வு இன்று முதல் ஜூலை 14 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. ஜெனிவா நேரப்படி காலை 10...

Read moreDetails

நாட்டில் எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர்

95 ஒக்டேன் பெட்ரோல் அல்லது வேறு எந்த பெட்ரோலிய பொருட்களுக்கோ தற்போது தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை...

Read moreDetails

எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி !!

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி...

Read moreDetails

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து இந்திய பண்ணைகளில்...

Read moreDetails

கோதுமை மா அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம்...

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயர் முன்மொழிவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு...

Read moreDetails
Page 1839 of 2788 1 1,838 1,839 1,840 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist