முக்கிய செய்திகள்

பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தையை தொடங்கினார் பிளிங்கன் !!

சீன அதிகாரிகளுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஏறக்குறைய...

Read moreDetails

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதான எதிர்க்கட்சி

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஏனென்றால், திருடப்பட்ட பணத்தை மீட்கவோ, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கவோ போதுமான சட்டங்கள்...

Read moreDetails

பொருளாதாரத்தை சீரழிக்கும் கருத்துக்களை வெளியிட வேண்டாம் – பதில் நிதி அமைச்சர் கோரிக்கை

நிலவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதி அமைச்சும் மத்திய வங்கியும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள்...

Read moreDetails

முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் – பேக்கரி உரிமையாளர் சங்கம்

முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிடட் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை: சட்ட நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அக்கிராம வாசிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வரோதய நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

விக்னேஸ்வரனின் இடைக்கால ஏற்பாடு? நிலாந்தன்!

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பின், விக்னேஸ்வரன் அவரிடம் ஓர் ஆவணத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணத்தை அதன் சாராம்சத்தில் சொன்னால்...

Read moreDetails

எல்லாவல மேதானந்த தேரரின் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை கண்டிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எல்லாவல மேதானந்த தேரர், மேற்கொண்டுவரும் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், வரலாறு கசப்பானதாக இருந்தாலும் கி.பி. 6ஆம்,...

Read moreDetails

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி நகல்வை கூட்டமைப்பிடம் வழங்குவோம் – விஜேதாச

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவை அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வழங்கும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலு குறித்த...

Read moreDetails

குருந்தூர், திரியாயவில் தமிழர்களை குடியேற்ற முடியாது : அது பௌத்தர்களின் இடம் என்கின்றார் எல்லாவல மேதானந்த தேரர்

விடுதலிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றன்ர் என தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல...

Read moreDetails

நாளை ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பம் : இலங்கை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறார் மிச்சேல் பச்சிலெட்!!

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 53வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 1840 of 2788 1 1,839 1,840 1,841 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist