முக்கிய செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து கிளிநொச்சி...

Read moreDetails

எத்திசையில் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமே : அமைச்சர் மஹிந்த அமரவீர!

தெற்கில் இடம்பெற்றாலும் வடக்கில் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமாகத் தான் கருதப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரைக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே...

Read moreDetails

போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் !!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மேற்கொண்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக,...

Read moreDetails

கஜேந்திரகுமாரின் நிலைமை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்படும் : சாணக்கியன் எச்சரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நடந்த விடயம் நாளை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails

இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர்

சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி அமைச்ச்சு அறிவித்துள்ளது. அதன்படி 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சூரியவெவ உள்ளூராட்சி மன்ற செயலாளர் கைது !

50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சூரியவெவ உள்ளூராட்சி மன்ற செயலாளர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மைதானத்தை நடத்துவதற்காக...

Read moreDetails

முக்கிய பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை நியமித்தார் ஜனாதிபதி !!

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவரது...

Read moreDetails

ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குள் நுழையத் தடை!

ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உள்ளிட்டோருக்கே...

Read moreDetails

கஜேந்திரகுமாரின் அரசியல் செயற்பாடுகளை ஏற்கப் போவதில்லை : எதிர்க்கட்சித் தலைவர்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

அரசியலில் நுழையும் அனைவரும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர்

புதிய விதிமுறைகளின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி...

Read moreDetails
Page 1853 of 2788 1 1,852 1,853 1,854 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist