முக்கிய செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித்...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாட அழைப்பு

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் மாவட்ட செயலாளர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுதினம் (23) கொழும்பில்...

Read moreDetails

LPL போட்டிகளை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்!

எல்.பி.எல் போட்டியை பார்வையாளர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள அரையிறுதிப் போட்டிகளை ரசிகர்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் – 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள சாட்சியங்களின்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக யாழில் பதிவு !

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும்...

Read moreDetails

ஜோ பைடனை சந்திக்கின்றார் உக்ரைன் ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைன் ஜனாதிபதி இன்று(புதன்கிழமை) நேரில் சந்தித்து பேசவுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா...

Read moreDetails

ஜனவரி மாதம் மின் கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும் !

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும்...

Read moreDetails

223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை – பொலிஸார்

மேல்மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

லங்கா பிரிமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டி இன்று – Kandy Falcons அணியும் லைக்காவின் Jaffna Kings அணியும் பலப்பரீட்சை

2022ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டி இன்று(21) இடம்பெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த Kandy Falcons அணியும், லைக்காவின் Jaffna...

Read moreDetails

2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,835 இந்திய மீனவர்கள் விடுதலை !

2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,835 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில்...

Read moreDetails
Page 1919 of 2689 1 1,918 1,919 1,920 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist