முக்கிய செய்திகள்

பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளன!

நாடளாவிய எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்றும், நாளையும் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவிக்கையில்...

Read moreDetails

மத்திய குழுவின் முடிவிற்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு முடிவு எடுத்திருந்தது. இந்த தீர்மானத்துக்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கட்சியின்...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயம்!

கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு இதில் 23...

Read moreDetails

நாளை முதல் மூன்றாம் தவணை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை (5) ஆரம்பமாகவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை...

Read moreDetails

சுற்றுலா வருவாய் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு...

Read moreDetails

ஜனாதிபதி ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக செயற்படவில்லை – ரொமேஷ் டி சில்வா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயவிளம்பரத்திற்காக ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி...

Read moreDetails

காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து, ஆர்ஜன்டீனா!!

உலகக் கிண்ண ஆடவர் கால்பந்தாட்ட தொடரில் ரவுண்ட் 16 இல் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. கலீஃபா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றுக்கு !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பாக...

Read moreDetails

தென் இலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் நிபந்தனைகளை முன்வைக்க கூடாது என்கின்றார் ஜெஹான் பெரேரா

தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி வடக்கு மக்கள்...

Read moreDetails

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே உண்மையான அபிவிருத்தி – சாணக்கியன்

பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதிகார பகிர்வு தொடர்பில்...

Read moreDetails
Page 1939 of 2688 1 1,938 1,939 1,940 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist