முக்கிய செய்திகள்

இன்று நாடளாவிய ரீதியில் 2 மணி நேர மின்வெட்டு அமுல் !

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 2 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏ, பி, சி,...

Read moreDetails

விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் – அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு !

அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை பொதுநிர்வாகம்,...

Read moreDetails

சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும்...

Read moreDetails

மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதாக ஆணைக்குழுஉறுதியளித்துள்ளது – சஜித்

அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Read moreDetails

நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வரவு செலவுத் திட்டம் – சுரேஷ் குற்றச்சாட்டு !

அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின்...

Read moreDetails

நாட்டை அளித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஆதரவு – ஹர்ஷன ராஜகருணா

நாட்டை அழித்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தினால் மாத்திரமே அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். பழைய...

Read moreDetails

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க நிபந்தனை முன்வைத்தார் வடிவேல் சுரேஷ்!

தோட்டத் தொழிலார்களுக்கான சம்பளம் தொடர்பாக வரவு செலவுத் திட்டத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை என வடிவேல் சுரேஷ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமது மக்களுக்கு நீதி கிடைத்திருந்தால்...

Read moreDetails

தேர்தலை நடத்தக்கோரி கோரி ஆணைக்குழுவிடம் சென்ற எதிர்க்கட்சிகள் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சிகள் இன்று ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளன. அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் உள்ள 16...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் நான்கைந்து முறைப்பாடுகளை சமர்ப்பித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

வன விலங்குகளினால் ஆண்டுக்கு 54 பில்லியன் நட்டம் !

இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபாய் பெறுமதியான பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும்...

Read moreDetails
Page 1957 of 2687 1 1,956 1,957 1,958 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist