முக்கிய செய்திகள்

திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்று அமுலாகாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொண்டிருப்பதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என...

Read moreDetails

கட்டாயமாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும் – Dr கு.சுகுணன்

மூன்றாவது தடுப்பூசியுடன் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலைமையுள்ளதன் காரணமாக அனைவரையும் கட்டாயும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் – இலங்கை மின்சார சபை

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்காவிட்டால் இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று மின்சாரத்திற்கான...

Read moreDetails

போரில் உயிரிழந்த உறவினரை நினைவுகூர அனுமதிக்கலாம் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும்...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய மனுவில் சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்து!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார். பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை...

Read moreDetails

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பாரதூரமான நிலைப்பாடுகள் தோன்றலாம் என தயாசிறி எச்சரிக்கை

ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பேசக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஊடகவியலாளர் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அமைந்துள்ளது என சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது....

Read moreDetails

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் – சர்வதேச மன்னிப்பு சபை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அத்தோடு பயங்கரவாதத் தடைச்...

Read moreDetails

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும்...

Read moreDetails

ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை...

Read moreDetails

மின்தடை தொடர்பிலான இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர...

Read moreDetails
Page 1966 of 2355 1 1,965 1,966 1,967 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist