இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையின் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முறையாக கூடவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, குறித்த...
Read moreDetailsசியல்கோட்டில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உலமாக்கள் மற்றும் மத அறிஞர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய பிரிவினர் இன்று (வெள்ளிக்கிழமை) 'கண்டன தினமாக' அனுஷ்டிக்கவுள்ளதாக மத...
Read moreDetailsஎதிர்வரும் 2022 ஆம் ஆண்டு, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில்...
Read moreDetailsபாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் குழுவொன்றினால் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு, இழப்பீடு தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கையும் பாகிஸ்தானும் கலந்துரையாடியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்...
Read moreDetailsஇலங்கையின் தொல்பொருட்களை ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கமைவாக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம்...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியாக இலங்கை மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார...
Read moreDetails2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான...
Read moreDetailsவாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு...
Read moreDetails2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.