பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைந்தது
2026-07-04
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களினால் குறித்த பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டினை, அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(வியாழக்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந் 2007 ஆம் ஆண்டு...
Read moreDetailsலேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 சதவீதம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அவற்றுள் அத்தியாவசிய...
Read moreDetailsபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
Read moreDetailsநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக...
Read moreDetailsசர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து நாடாளுமன்ற...
Read moreDetailsபல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. தேசிய அடையாள...
Read moreDetailsஒமிக்ரோன் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் கடுமையான காய்ச்சலுக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் கோசல கருணாரத்ன இந்த விடயத்தனைத்...
Read moreDetailsசுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விமல் வீரவங்ச தலைமையிலான இந்த...
Read moreDetailsநாட்டில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(வெள்ளிக்கிழமை) முதல் இந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.