இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கி பழுதடைந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...
Read moreDetailsஅரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி நடாத்தப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன்...
Read moreDetails2020ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது, பிரித்தானியா மருத்துவ மனைகளில், கொவிட் தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைக் கடந்து சென்றதனைப் போலான ஒரு நிலையை தவிர்ப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ள...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், 12 வயது மற்றும்...
Read moreDetailsமட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதமேற்பட்டுள்ளது. நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி பகுதியிலேயே இந்த வெடிப்பு சம்பவம்...
Read moreDetailsதகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு என தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த கருத்து...
Read moreDetailsதென்னாபிரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கியமை திட்டமிடப்படாத தீர்மானம் என சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சரியான திட்டமிடல் இன்றி அரசாங்கம் இந்த முடிவை...
Read moreDetailsபண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி நடவடிக்கை திருப்திகரமான வகையில் முன்னெடுக்கப்படுவதனால் நாடு...
Read moreDetailsபாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்துள்ளது. இலங்கை கடற்படையின் முன்னாள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.