முக்கிய செய்திகள்

சுற்றுலாத் துறைக்கான புதிய எரிபொருள் அட்டை!

சுற்றுலாத்துறைக்கு தேவையான எரிபொருளை வழங்க புதிய எரிபொருள் அட்டையொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி Q.R. இன்று காலை...

Read moreDetails

பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டுவருகின்றது அரசாங்கம்

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு...

Read moreDetails

40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க IMF கோரிக்கை என்ற செய்திகளில் உண்மையில்லை – ஹர்ஷ

இலங்கையில் உள்ள 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியை யாரால் தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பு !

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய...

Read moreDetails

சர்வகட்சி அரசாங்கம் எந்தளவு காலத்துக்கு நீடிக்கும்? – எதிர்க்கட்சி கேள்வி

அரசாங்கம் அமைக்கும் சர்வகட்சி எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பாக ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பது...

Read moreDetails

கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் சர்வகட்சியில் இணைவது குறித்து சிந்திப்போம் – விக்னேஷ்வரன்

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி...

Read moreDetails

நாடாளுமன்றில் இன்று சபை ஒத்திவைப்பு விவாதம்-மஹிந்த யாப்பா அபேவர்தன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம்  நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

Read moreDetails

சீன கப்பல் விவகாரம்: பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை என மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை காரணமாக இலங்கை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அனுமதிப்பதற்கு முன்னர்...

Read moreDetails

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்!

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி...

Read moreDetails

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் !

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது. லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

Read moreDetails
Page 2060 of 2673 1 2,059 2,060 2,061 2,673
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist