முக்கிய செய்திகள்

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் – அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும்...

Read moreDetails

காலி டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0...

Read moreDetails

இதேநிலைமை தொடர்ந்தால் மீண்டும் முடக்கத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என எச்சரிக்கை!

வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் போது, பிரதான வைரஸிலிருந்து உப பிறழ்வுகளை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம...

Read moreDetails

மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படுகின்றது “கல்யாணி தங்க நுழைவு”

“கல்யாணி தங்க நுழைவு” புதிய களனி பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக வீதி...

Read moreDetails

ஒற்றுமையில்லையேல் எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும் என சாணக்கியன் எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்...

Read moreDetails

ஆட்சியை கவிழ்க்க நேடிடும் என்ற தொனியில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார் மைத்திரி!

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கைகளிலேயே இருப்பதாகவும், கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்துக் கொண்டு கல்லெறியக் கூடாது எனவும் முன்னாள்...

Read moreDetails

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்வு கூறல்!

இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

யாழில் தீவிரமடையும் டெங்கு – 3 வாரங்களில் 21பேர் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட சுகாதார...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய தயாராகின்றது அரசாங்கம்?

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் இன்று(வியாழக்கிழமை) துக்க...

Read moreDetails
Page 2074 of 2355 1 2,073 2,074 2,075 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist