முக்கிய செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன!

இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 இற்கு 100 சதவீதமாக அதிகரித்தமை காரணமாகவே  அனைத்து மதுபானங்களின்...

Read moreDetails

10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களே நாளை விநியோகம் செய்யப்படும்!

நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) 10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொழும்பு 1 முதல் கொழும்பு...

Read moreDetails

நாளுக்கு நாள் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைக்...

Read moreDetails

சிறுநீரக மோசடி – இரு வைத்தியர்களுக்கு எதிராக விசாரணை!

சிறுநீரக மோசடி தொடர்பில் இரண்டு வைத்தியர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை மருத்துவ சபையின் செயலாளர் மருத்துவர் ஆனந்த ஹபுகொட இந்த விடயத்தினைத்...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சின் செயலாளரினை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவிற்கும்,  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 'இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை பாதுகாக்குமாறு இலங்கை...

Read moreDetails

21ஆவது திருத்தச்சட்டமூலம் 6ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை(3) சர்வக்கட்சி தலைவர்கள்...

Read moreDetails

IMF இடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற பேச்சுவார்த்தை!

இலங்கை அரசாங்கம் குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள...

Read moreDetails

ஆட்சியாளர்களை இலக்கு வைக்கும் சீனாவின் புதிய முயற்சி?

இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் - அரிசி ஒப்பந்தத்துடன்...

Read moreDetails

துமிந்த சில்வா கைதானார்!

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். உடல் நலமின்மையை காரணம் காட்டி  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிபெற்ற...

Read moreDetails

வைத்தியசாலையில் தஞ்சம் புகுந்தார் துமிந்த சில்வா: கைது செய்ய விரைந்த சி.ஐ.டி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்...

Read moreDetails
Page 2132 of 2661 1 2,131 2,132 2,133 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist