முக்கிய செய்திகள்

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்!

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த...

Read moreDetails

வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துங்கள் – ஜனாதிபதி கோட்டா பகிரங்க கோரிக்கை

மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

அமைதியான போராட்டம் மீதான தாக்குதல்களுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம்

இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெறாத வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் கோரியுள்ளார். நிலவும் கடுமையான பொருளாதார...

Read moreDetails

மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் – நாமல்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய...

Read moreDetails

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான வீடும் தீக்கிரை !!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கருதப்படும் மல்வானை வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் பணிப்பு !

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணையை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர...

Read moreDetails

ஜனாதிபதி கோட்டாவின் கீழ் இடைக்கால அரசு – ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அமையும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்...

Read moreDetails

திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம் : பொலிஸாரும் குவிப்பு

திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக சந்தேகம் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வி.வி.ஐ.பிகளுடன் இன்று கொழும்பில் இருந்து...

Read moreDetails
Page 2162 of 2656 1 2,161 2,162 2,163 2,656
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist