முக்கிய செய்திகள்

எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவித்தது மைத்திரி தரப்பு!

எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில்...

Read moreDetails

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும், நாளையும் விவாதம்!

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும்(புதன்கிழமை) நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு விவாதம்...

Read moreDetails

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு !!

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 18 ஆம் திகதி...

Read moreDetails

பண்டோரா ஆவணங்களில் சிக்கிய நிருபமா ராஜபக்ஷ டுபாய்க்கு பறந்தார் …!

முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails

மிரிஹன ஆர்ப்பாட்டம்: அடையாள அணிவகுப்பை அடுத்து 6 பேர் விடுதலை

மிரிஹன ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடையாள அணிவகுப்பை அடுத்து அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு...

Read moreDetails

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள ரணில் யோசனை!

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி...

Read moreDetails

புதிய நிதியமைச்சராகின்றார் பந்துல குணவர்தன!

புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அமைச்சுக்களின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இடைக்கால அமைச்சரவையொன்று...

Read moreDetails

திறைசேரி செயலாளரும் இராஜினாமா!

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டுவந்த எஸ்.ஆர் ஆடிகல தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்...

Read moreDetails

ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ வேண்டிய...

Read moreDetails
Page 2203 of 2650 1 2,202 2,203 2,204 2,650
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist