முக்கிய செய்திகள்

அரசதரப்பு உறுப்பினர்கள் கோட்டாவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் – பொன்சேகா

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பேசிய அவர், கோட்டாபய...

Read moreDetails

வரலாற்றில் முதன்முறையாக டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது !

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று...

Read moreDetails

மக்களுடன் மக்களாக வீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்!

பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே காரணம் என தெரிவித்து...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்...

Read moreDetails

மொத்தம் 43 எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்

இதுவரை 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாகவும், சுதந்திரமாகச் செயற்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். விமல் வீரவன்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லன்சா ஆகிய தரப்பினர்...

Read moreDetails

சுயாதீனமாக செயற்பட போவதாக முஸ்ஸாரப் அறிவிப்பு : 5000 ரூபாய் தாளை காண்பித்தார் சாணக்கியன் !

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் நாடாளுமன்றில் இன்று அறிவித்தார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 5000 ரூபாய் தாளை அவர்முன் காண்பித்தார்....

Read moreDetails

அவசரகாலச் சட்டம் : உடன் வாக்கெடுப்பு நடத்துங்கள் சுமந்திரன் கோரிக்கை

அவசரகாலச் சட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவசரகாலச் சட்டம் தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு,...

Read moreDetails

19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துங்கள் : 20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த...

Read moreDetails

அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவிப்பு!

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தனியான குழுவாக அமரவுள்ளதாக அநுர பிரியதர்ஷன யாப்பா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன, நிமல் லான்சா, சுதர்ஷினி...

Read moreDetails
Page 2204 of 2650 1 2,203 2,204 2,205 2,650
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist