முக்கிய செய்திகள்

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும்- கபே அமைப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அண்மையில்...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது – அமுனுகம

நாட்டில் எதிர்வரும் வாரத்தில்கூட, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து...

Read moreDetails

தீ விபத்துக்கு உள்ளான மெசினா கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியதாக கடற்படை அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு சொந்தமான...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர்...

Read moreDetails

மேலும் 43 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றினால் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 43 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது...

Read moreDetails

மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து

அரசியல் கைதிகள் 16 பேரின்  விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஜனாதிபதியின் நாட்டுக்கான உரை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விசனம்!

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (சனிக்கிழமை) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின்...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் தவறு ஏற்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை...

Read moreDetails

ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும், கடிதம் தவிர்ந்த ஏனைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கான வரிக் கொள்கை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ளது. ஐரோப்பிய...

Read moreDetails

சனநெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் – இராணுவ தளபதி

வார இறுதி நாட்களில் கடைகள் உட்பட சனநெரிசலான இடங்களுக்ச் செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக்...

Read moreDetails
Page 2233 of 2355 1 2,232 2,233 2,234 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist