முக்கிய செய்திகள்

சனநெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் – இராணுவ தளபதி

வார இறுதி நாட்களில் கடைகள் உட்பட சனநெரிசலான இடங்களுக்ச் செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை பின்பற்றும் முறைமை தொடர்பாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு...

Read moreDetails

பசில் நாடாளுமன்றுக்குள் ரஞ்சித் பண்டார மத்திய வங்கிக்குள் – அரசியல் வட்டார தகவல்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என அரசியல் வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பொருளாதார நிபுணரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்துகொண்டு அடுத்தக்கட்டத் திட்டம்- ஜனாதிபதி விசேட உரை

நாட்டு மக்களுக்கான விசேட உரையை ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ இன்று இரவு நிகழ்த்தினார். இதன்போது, உலக அளவில் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்றுநோய் பரவல்,  நாட்டின் அபிவிருத்தி, இறுதி...

Read moreDetails

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். திருச்சி - மத்திய சிறை...

Read moreDetails

டெல்டா வகை கொரோனா 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது – மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என எச்சரிக்கை!

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரமே நாட்டை மீண்டும் முடக்குவதில் இருந்து தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று...

Read moreDetails

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல்...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலும் ஒரு பகுதி முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில்...

Read moreDetails

தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு உடல் நலப் பாதிப்பு

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் பஷில்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ச எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா சென்றிருந்த பஷில்...

Read moreDetails
Page 2234 of 2355 1 2,233 2,234 2,235 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist