முக்கிய செய்திகள்

இலங்கையில் 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 26 இலட்சத்து 32 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 29 ஆயிரத்து 327 பேருக்கு...

Read moreDetails

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி...

Read moreDetails

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவு – புதிதாக ஆயிரத்து 867 பேருக்கு தொற்று

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் 27 பேரும் பெண்கள் 12 பேருமே இவ்வாறு...

Read moreDetails

ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று மாலை...

Read moreDetails

இனத்தையும் மண்ணையும் காப்பதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயார்- செல்வம்

எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாக வேண்டும். அதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

Read moreDetails

பசிலின் வருகை பொருளாதாரத்திற்கு பக்கபலம்: பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இரகசிய சந்திப்பு

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகையானது அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக அமையும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளர். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமன்னிப்பு பரிந்துரை கிடையாது – சிறைச்சாலைகள் திணைக்களம்

சிறைச்சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் பெயரை பொதுமன்னிப்பிற்காக பரிந்துரைப்பதைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மரண தண்டனை கைதி துமிந்த சில்வா பொது...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 158 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 158 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயம் – சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி...

Read moreDetails

கொரோனாவின் டெல்டா பிளஸ் திரிபு வைரஸின் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இல்லாத பல அறிகுறிகள் டெல்டா பிளஸ் திரிபு வைரசில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவிலான சோர்வு...

Read moreDetails
Page 2232 of 2355 1 2,231 2,232 2,233 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist