முக்கிய செய்திகள்

முறையான வெளியுறவுக் கொள்கை நாட்டில் இல்லை -ஐக்கிய மக்கள் சக்தி

வல்லரசு நாடுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கும் இடைநிலை நாடாக இலங்கை மாறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை...

Read moreDetails

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும்...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அம்பாறையில் தீப்பந்த போராட்டம்

அம்பாறை- கல்முனை நகரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இரவு,  மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த...

Read moreDetails

சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!

சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு கடந்த...

Read moreDetails

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை!

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை  வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான...

Read moreDetails

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த...

Read moreDetails

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

நாடாளுமன்ற ஆசனத்தை ஏற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நிராகரிக்கவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்

வெலிக்கடை, மஹர மற்றும் பூசா சிறைகளில் மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது 10...

Read moreDetails

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால்...

Read moreDetails

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வகைகள் குறித்து ஆய்வு!

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வகைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் ஊடாக வழங்கப்படும் தகவல்களின்...

Read moreDetails
Page 2231 of 2355 1 2,230 2,231 2,232 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist