முக்கிய செய்திகள்

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய டெல்டா வைரஸான B.1.617.2 மாறுபாடு கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி,...

Read moreDetails

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தொடருமா? – நாளை தீர்மானம்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை...

Read moreDetails

பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் – PHI

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை  நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக...

Read moreDetails

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி மறுப்பு

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும்...

Read moreDetails

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா!

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய...

Read moreDetails

மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி – வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!

மன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி  இடம் பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று(புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச்...

Read moreDetails

கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளைப் பெற நடிவடிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை இலங்கைப் பெறும் என தெரிவிக்கப்படுகிறது. உலக சுகாதார...

Read moreDetails

யாழ்.நகர் மத்தியில் வெடிக்காத நிலையில் எறிகணை மீட்பு!

யாழ்.மாநகர சபையினால் யாழ்.நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வடிகால் துப்பரவு செய்யும் பணியின் போது வெடிக்காத நிலையில் எறிகணை (செல்) ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் ஸ்ரான்லி வீதி...

Read moreDetails

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்!

நாடு வழமைக்கு திரும்பியதும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது. குறித்த...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொள்கை ரீதியான தீர்மானம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக்காணொளி...

Read moreDetails
Page 2244 of 2356 1 2,243 2,244 2,245 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist