பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது. இந்த விடயம்...
Read moreDetailsகாஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
Read moreDetailsயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஐவர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும்...
Read moreDetailsதமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது. முக்கியமாக, புதிய...
Read moreDetailsஒன்லைன் மூலம் மதுபானங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை நுகர்வோருக்கு வழங்கும் திட்டம் நிதியமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை காலால் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க...
Read moreDetailsஎரிபொருள் விலையை உறுதிப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய எரிபொருள் நிதியம் செயற்படுத்தப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறைந்துள்ளதால்,...
Read moreDetailsஎரிபொருள் விலை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வெகுஜன ஊடக அமைச்சரும்...
Read moreDetailsநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 21ஆம் திகதி நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreDetailsயாழ்ப்பாணம் - நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) திறந்துவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ்.மாவட்டத்தில்...
Read moreDetailsஎம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.