முக்கிய செய்திகள்

எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும்!!

கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான...

Read moreDetails

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி

ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் ரொஜர் பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று இடம்பெற்ற போட்டியில் ஜேர்மனிய வீரரை...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 172 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 172 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா...

Read moreDetails

சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள்

யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு...

Read moreDetails

ஜூன் 14ஆம் திகதி பயணத்தடையை நீக்க வேண்டாம் – PHI கோரிக்கை!

நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14 அன்று பயண கட்டுப்பாடுகளை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகாது என பொது சுகாதார பரிசோதகர்கள்...

Read moreDetails

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு 286 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது- அரசாங்கம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்றிட்டத்திற்கு இதுவரை 286 பில்லியன் ரூபாயை, அரசாங்கம் செலவிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும்...

Read moreDetails

மனித உரிமை மீறல்கள்: அமெரிக்காவிடம் இலங்கை அரசு முக்கிய கோரிக்கை

இலங்கை  குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டாமென அமெரிக்க வெளிவிவகார குழுவிடம்  இலங்கை அரசு கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை...

Read moreDetails

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா – உயிரிழப்பு அபாயம் இல்லை என ஆய்வில் தகவல்!

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு நேராது என எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ்...

Read moreDetails

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க...

Read moreDetails

நைஜீரியாவின் டுவிட்டர் தடை: மீறுபவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் உத்தரவு

சமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்யப்படும் என நைஜீரிய அரசாங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி...

Read moreDetails
Page 2259 of 2358 1 2,258 2,259 2,260 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist